Monday, May 26, 2008

அம்மா பாசம்...

தோள் வலிக்க தாலாட்டினாள்
தோளனாகிப் போனேனாம்
தோளுக்கு மேல் வளர்ந்து
தொல்லைகளை மட்டுமல்ல
அனைத்தையுமே தாங்கிக் கொள்கிறாள்
அம்மா...
எதற்கு?

No comments: