Monday, May 19, 2008

அம்மா பாசம்...

தோள் வலிக்க தாலாட்டினாள்
தோழனாகி போனேனாம்
தோளுக்கு மேல் வளர்ந்து
தொல்லைகளை மட்டுமல்ல
அனைத்தையுமே தாங்கிகொள்கிறாள்
அம்மா.....
எதற்கு?

No comments: