விளைநிலங்களில்
வீடுகள்
மரங்களிருந்த இடங்களில்
மனித இனம்
மஹாராஜாக்கள் போல்
மாளிகைகளில்
செய்வது எல்லாம்
செய்துவிட்டு
செய்து வைக்கின்றனர்
திருமணத்தை
கழுதைக்கும் காக்கைக்கும்
மழை வேண்டி.....
Thursday, May 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
அருமை
Post a Comment