Tuesday, May 20, 2008

தேசப்பற்று...

சுதந்திர தினத்தன்றும்
குடியரசு தினத்தன்றும்
சுத்தப்படுத்தப்பட்டு
கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும்
அன்று மாலையே
பள்ளிக்கூட அலமாரியில்
பாதுகாப்பாய் வைக்கப்படும்
தேசிய கொடியும்
தேசத்தின் மீதுள்ள பற்றும்...

1 comment:

Unknown said...

nice and excellent kavithai i wish you will grow more more and sky is the limit for you